-
யோசுவா 21:34-39பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 மற்ற லேவியர்களான மெராரியர்களுக்கு+ செபுலோன் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள்+ இவைதான்: யொக்னியாமும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், கர்தாவும் அதன் மேய்ச்சல் நிலங்களும், 35 திம்னாகுவும் அதன் மேய்ச்சல் நிலங்களும், நகலாலும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன.
36 ரூபன் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: பேசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாகாசும் அதன் மேய்ச்சல் நிலங்களும்,+ 37 கெதெமோத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும், மேபாகாத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன.
38 காத் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து+ கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: கொலையாளிக்கு அடைக்கலம் தரும் நகரமாகிய கீலேயாத்திலுள்ள ராமோத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், மக்னாயீமும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 39 எஸ்போனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன.
-