16 நீங்கள் பலியை விரும்புவதில்லை, விரும்பினால் அதைச் செலுத்துவேன்.+
தகன பலியிலும் நீங்கள் பிரியப்படுவதில்லை.+
17 உடைந்த மனம்தான் கடவுளுக்குப் பிரியமான பலியாக இருக்கிறது.
கடவுளே, உடைந்த உள்ளத்தையும் நொறுங்கிய நெஞ்சத்தையும்
நீங்கள் ஒதுக்கித்தள்ள மாட்டீர்கள்.+