உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லூக்கா 6:47-49
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 47 என்னிடம் வந்து என்னுடைய வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி செய்கிறவன் யாரைப் போல் இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்கிறேன்:+ 48 ஆழமாகத் தோண்டி, பாறைமேல் அஸ்திவாரம் போட்டு வீடு கட்டிய மனுஷனைப் போல் அவன் இருக்கிறான். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியபோதும், அதை அசைக்க முடியவில்லை. ஏனென்றால், அது உறுதியாகக் கட்டப்பட்டிருந்தது.+ 49 ஆனால், நான் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டும் அவற்றின்படி செய்யாதவன்+ அஸ்திவாரம் போடாமல் மண்மேல் வீடு கட்டிய மனுஷனைப் போல் இருக்கிறான். வெள்ளம் பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்து அடியோடு நாசமானது” என்றார்.

  • யாக்கோபு 1:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 ஆனால், விடுதலை தருகிற பரிபூரணமான சட்டத்தைக்+ கூர்ந்து கவனித்து அதை விடாமல் கடைப்பிடிக்கிறவன், தான் கேட்ட விஷயங்களை மறந்துவிடாமல் அதன்படி செய்கிறான்; அப்படிச் செய்வதால் அவன் சந்தோஷமாக இருக்கிறான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்