உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 19:31, 32
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 31 பின்பு, யோர்தான் ஆறுவரை ராஜா கூடவே போவதற்காக, ரோகிலிமைச் சேர்ந்த கீலேயாத்தியரான பர்சிலா+ யோர்தானுக்கு வந்தார். 32 பர்சிலா வயது முதிர்ந்தவர்; அவருக்கு 80 வயது. அவர் பெரிய பணக்காரராக இருந்ததால், மக்னாயீமில் ராஜா தங்கியிருந்த சமயத்தில் அவருக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுத்திருந்தார்.+

  • 1 ராஜாக்கள் 2:7
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 7 ஆனால், கீலேயாத்தியரான பர்சிலாவின்+ வாரிசுகளுக்கு* நீ மாறாத அன்பு காட்ட வேண்டும். அவர்கள் உன்னுடைய மேஜையில் சாப்பிட வேண்டும். உன்னுடைய சகோதரன் அப்சலோமிடமிருந்து நான் தப்பி ஓடியபோது+ அவர்கள்தான் எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்