2 “உங்களுக்குத் தெரிந்தபடி, இன்னும் இரண்டு நாட்களில் பஸ்கா பண்டிகை வரப்போகிறது,+ அப்போது மனிதகுமாரன் மரக் கம்பத்தில்* அறைந்து கொல்லப்படுவதற்கு ஒப்படைக்கப்படுவார்”+ என்று சொன்னார்.
17இயேசு இவற்றைச் சொன்ன பின்பு வானத்தை அண்ணாந்து பார்த்து, “தகப்பனே, நேரம் வந்துவிட்டது; உங்களுடைய மகன் உங்களை மகிமைப்படுத்தும்படி நீங்கள் உங்களுடைய மகனை மகிமைப்படுத்துங்கள்.+