லூக்கா 22:3, 4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 பின்பு, பன்னிரண்டு பேரில்* ஒருவனான இஸ்காரியோத்து என்ற யூதாசின் இதயத்துக்குள் சாத்தான் புகுந்தான்.+ 4 அவன் முதன்மை குருமார்களிடமும் ஆலயத்தின் காவல் தலைவர்களிடமும் போய் அவரைக் காட்டிக்கொடுப்பது பற்றிக் கலந்துபேசினான்.+
3 பின்பு, பன்னிரண்டு பேரில்* ஒருவனான இஸ்காரியோத்து என்ற யூதாசின் இதயத்துக்குள் சாத்தான் புகுந்தான்.+ 4 அவன் முதன்மை குருமார்களிடமும் ஆலயத்தின் காவல் தலைவர்களிடமும் போய் அவரைக் காட்டிக்கொடுப்பது பற்றிக் கலந்துபேசினான்.+