8 யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதுதான்+ நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாக இருக்க வேண்டும். மற்றவர்கள்மேல் அன்பு காட்டுகிறவன் திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறான்.+
8 அன்பு ஒருபோதும் ஒழியாது. ஆனால், தீர்க்கதரிசனம் சொல்கிற வரமானாலும் ஒழிந்துபோகும், வெவ்வேறு மொழி* பேசுகிற வரமானாலும்* மறைந்துபோகும்; அறிவென்ற வரமானாலும் அழிந்துபோகும்.
20 “கடவுள்மேல் எனக்கு அன்பு இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டு ஒருவன் தன் சகோதரனை வெறுத்தால், அவன் பொய்யன்.+ ஏனென்றால், தான் பார்க்கிற சகோதரன்மேல் அன்பு காட்டாதவன்,+ தான் பார்க்காத கடவுள்மேல்+ அன்பு காட்ட முடியாது.