16 தாவீது மலை உச்சியைக் கடந்து சற்றுத் தூரம் போனபோது,+ மேவிபோசேத்தின்+ வேலைக்காரனான சீபா+ அவரைச் சந்திக்க வந்தான். இரண்டு கழுதைகள்மீது 200 ரொட்டிகளையும் 100 உலர்ந்த திராட்சை அடைகளையும் 100 கோடைக் காலத்துப் பழ அடைகளையும் ஒரு பெரிய ஜாடி நிறைய திராட்சமதுவையும் ஏற்றிக்கொண்டு வந்தான்.+