17 நமக்கு வரும் உபத்திரவம்* லேசானது, அது நொடிப்பொழுதுதான் இருக்கும். அந்த உபத்திரவத்தால் நமக்கு வரும் மகிமையோ மகத்தானது, அது என்றென்றும் நிலைத்திருக்கும்.+
13 அதற்குப் பதிலாக, கிறிஸ்துவின் பாடுகளில் உங்களுக்குப் பங்கு கிடைத்திருப்பதை+ நினைத்து எப்போதும் சந்தோஷப்படுங்கள்.+ அப்போது, அவருடைய மகிமை வெளிப்படுகிற வேளையிலும் நீங்கள் சந்தோஷப்பட்டு, மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பீர்கள்.+