13 நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்;+ உப்பு அதன் சுவையை இழந்தால், அதற்கு எப்படி மறுபடியும் சுவை சேர்க்க முடியும்? வெளியே கொட்டப்பட்டு,+ மனுஷர்களால் மிதிக்கப்படுவதற்கே தவிர வேறு எதற்கும் அது உதவாது.
50 உப்பு நல்லதுதான்; ஆனால், உப்பு என்றாவது அதன் சுவையை இழந்தால், எதை வைத்து அதற்கு மறுபடியும் சுவை சேர்க்க முடியும்?+ நீங்கள் சுவை இழக்காத உப்புபோல் இருங்கள்.+ அப்படி இருந்தால், ஒருவருக்கொருவர் சமாதானமாக இருக்க முடியும்”+ என்று சொன்னார்.