-
மத்தேயு 26:14-16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 பின்பு, பன்னிரண்டு பேரில்* ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து+ முதன்மை குருமார்களிடம் போய்,+ 15 “அவரைக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?”+ என்று கேட்டான். அவர்கள் 30 வெள்ளிக் காசுகள் கொடுப்பதாக அவனோடு ஒப்பந்தம் செய்தார்கள்.+ 16 அதுமுதல், அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சரியான சந்தர்ப்பத்தை அவன் தேடிக்கொண்டே இருந்தான்.
-