3 “சர்தை சபையின் தூதருக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால்: கடவுளுடைய ஏழு சக்திகளையும்+ ஏழு நட்சத்திரங்களையும்+ வைத்திருப்பவர் சொல்வது இதுதான்: ‘உன்னுடைய செயல்களை நான் அறிந்திருக்கிறேன். நீ உயிருள்ளவன் என்று பெயர் எடுத்திருந்தாலும் செத்தவனாகவே இருக்கிறாய்.+