-
நியாயாதிபதிகள் 8:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 ஆனால் அவர் அவர்களிடம், “உங்களைப் போல நான் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. அபியேசரின் வம்சத்தாராகிய+ எங்களைவிட எப்பிராயீமின் வம்சத்தாராகிய நீங்கள்தான் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறீர்கள்!*+ 3 மீதியானின் அதிகாரிகளான ஒரேபையும் சேபையும் கடவுள் உங்கள் கையில்தானே கொடுத்தார்.+ உங்களைப் போல நான் பெரிதாக எதையும் செய்யவில்லை” என்று சொன்னார். அவர் இப்படிப் பேசியதால், அவர்களுடைய கோபம் தணிந்தது.
-